வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னி அருகேயுள்ள இரணைப்பாலை, மாத்தளன் ஆகிய இடங்களில் இலங்கை ராணுவம் நேற்று அதிகாலை முதல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில், பொதுமக்களில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும் 64 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும்.......
கூட்டணியில் "சிண்டு'' முடிய ஜெயலலிதா முயற்சி : கருணாநிதி
ஜெயலலிதா உண்ணாவிரதம் மார்ச் 9-க்கு மாற்றம்
Saturday, March 07, 2009
இலங்கை ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் பலி
பதிவர்:-
நக்கீரன்
நேரம்
6:46 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment