Thursday, September 22, 2005

பாமரன்கேள்விகள்?...2

இன்னொரு தினசரி செய்தி:பெண் போலீஸ் அதிகாரிகளின் பயிற்சி மையத்தில் பாலியல் கொடுமைகளை தடுக்க ரகசிய கேமராபொருத்தப் போராங்களாம்?
சந்தேகம் 1:- சொல்லீட்டு செஞ்சா தப்புபண்றவன் உஷாராயிர மாட்டானா?சந்தேகம் 2:- பெண் போலீஸ் பயிற்சி பண்ணும் போது ரகசியமா கேமரா மூலமா பார்த்து ரசிக்க மாட்டங்களா?
சந்தேகம் 3:- ஆமா...... காவல் காக்க போறவங்க, காவல் காக்கறவங்க நெலமயே இப்படி இருந்தா அப்பாவி பொதுசனதை யார் காப்பத்தரது?

பாமரன்கேள்விகள்?

தினசரிகளில் வரும் சில செய்திகள் இந்த பாமரனுக்கு புரிவதில்லை.உ.ம்: சின்ன மருத்துவர் டெல்லியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்தியை வளர்ப்போம் என்றாராம். பெரிய மருத்துவர் சென்னையில் தமிழை வளர்ப்போம் என்று சிறை நிரப்புகிறாராம்?உங்களுக்கு ஏதாவது புரியுதா?

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads