தினசரிகளில் வரும் சில செய்திகள் இந்த பாமரனுக்கு புரிவதில்லை.உ.ம்: சின்ன மருத்துவர் டெல்லியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்தியை வளர்ப்போம் என்றாராம். பெரிய மருத்துவர் சென்னையில் தமிழை வளர்ப்போம் என்று சிறை நிரப்புகிறாராம்?உங்களுக்கு ஏதாவது புரியுதா?
Thursday, September 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பிழைக்கத்தெரிந்தவர்கள்
சித்தன்,
தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment