Thursday, September 22, 2005

பாமரன்கேள்விகள்?

தினசரிகளில் வரும் சில செய்திகள் இந்த பாமரனுக்கு புரிவதில்லை.உ.ம்: சின்ன மருத்துவர் டெல்லியில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் இந்தியை வளர்ப்போம் என்றாராம். பெரிய மருத்துவர் சென்னையில் தமிழை வளர்ப்போம் என்று சிறை நிரப்புகிறாராம்?உங்களுக்கு ஏதாவது புரியுதா?

2 comments:

erode soms said...

பிழைக்கத்தெரிந்தவர்கள்

நக்கீரன் said...

சித்தன்,
தங்கள் வருகைக்கு நன்றி.

Tamilkurinji.com news

JustAds.co.in - Free Classifieds , Post Free Ads, Best Classified - Most recent ads